பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது, நாட்டிய நாடகங்கள், இசை மற்றும் அகவணக்கம் உட்பட பல நிகழ்வுகள்
இடம்பெற்றது.தாயக தேசம் எதிரியால் வல் வளைப்புச்செய்யப்பட்டுள்ள நிலையில் நாம் தாய் மண்நெஞ்சு பிழந்து உரிமை மண்ணிட்டு புதைத்த எமது தெய்வங்களின் கல்லறைகள்
Write comment (0 Comments)


























